இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முண்டாசுக்கவிஞனே

படம்
ஒரு கவிஞருக்கு தன் பாடலில் கிடைக்கும் பொற்காசை காட்டிலும் அதை வாசித்து மக்கள் கூரும் கருத்துகளுக்கே அவன் அடிபணிவான்.நூறு ஆண்டுகளுக்கு முன் உம் பாடலைக் கேட்க ஆளில்லை.ஆனால் இன்றோ உம் பாடல்கள் கேட்காத காதில்லை.இதுவே நீ கண்ட வெற்றி.நீ நாட்டிய அடிக்கல்.சாதிகளுக்கு நீ வைத்த முற்றுப்புள்ளி.பெண்களுக்கு நீ காட்டிய வழி. . . . . . உன் எண்ணங்கள் தூய்மையானது என்றல் உலகம் உன்னை போற்றும்.களமும் கடந்தன இன்று உம்மை போற்றுகிறோம் முண்டாசு கவிஞனே.