இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முண்டாசுக்கவிஞனே

படம்
ஒரு கவிஞருக்கு தன் பாடலில் கிடைக்கும் பொற்காசை காட்டிலும் அதை வாசித்து மக்கள் கூரும் கருத்துகளுக்கே அவன் அடிபணிவான்.நூறு ஆண்டுகளுக்கு முன் உம் பாடலைக் கேட்க ஆளில்லை.ஆனால் இன்றோ உம் பாடல்கள் கேட்காத காதில்லை.இதுவே நீ கண்ட வெற்றி.நீ நாட்டிய அடிக்கல்.சாதிகளுக்கு நீ வைத்த முற்றுப்புள்ளி.பெண்களுக்கு நீ காட்டிய வழி. . . . . . உன் எண்ணங்கள் தூய்மையானது என்றல் உலகம் உன்னை போற்றும்.களமும் கடந்தன இன்று உம்மை போற்றுகிறோம் முண்டாசு கவிஞனே.

சாதியின் தாக்கம்

நான் பள்ளி ஆசிரியர் ஆகா பணியாற்றியப் பொது நடந்த சம்பவம்.அன்று பள்ளி விடுமுறை.இருப்பினும் பள்ளி வேலைகள் இருந்ததால் அன்று பள்ளிக்கு செல்ல வேண்டியாய் நிலை.என்னுடன் பணிபுரிகின்ற ஆசிரியரும் பள்ளிக்கு வந்திருந்தார்.மாணவர்களின் விவரத்தை கணக்கெடுக்க வேண்டியதே அப்பணி.நானும் என்னால் முடிந்த வரை விவரத்தை சேகரித்து விட்டேன்.ஆனால் மாணவர்களின் சாதியை சேகரிக்க தவறிவிட்டேன்.இருந்தபோதிலும் மாணவர்களின் விவரத்தை நாளை பள்ளி தலைமை ஆசிரியர் முன் ஒப்படைக்க வேண்தடியா கட்டாயம்.ஆனால் நாளை மாணவர்களிடம் இருந்து விவரத்தை சேகரிப்பதோ மிகவும் கடினம்.என்ன செய்வது என்று புரியாமல் அருகில் இருந்த ஆசிரியரிடம் கேட்டேன் இதற்கு முன் மாணவர்களின் விவரம் குறிப்புட்டு வைத்ததுண்டா என்று.அவரும் அதற்கு பதிலளித்தார் இல்லை நானும் மாணவர்களிடம் இருந்து சாதி விவரத்தை வாங்கவில்லை ஆனால் ஒரு கவலையும் இல்லை சில மாணவர்களின் முகத்தை பார்த்தாலே தெரிந்துவிடும் அவர் எந்த சாதியினர் என்று என சிறிதும் யோசிக்காமல் சொன்னார்.சற்றே மனம் நெகிழ்ந்து போனேன்.இன்றும் இப்படி பட்ட மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்று மனம் வருந்தினேன்.மாணவர்கள் இதை கேட்ட

உன் தந்தையின் அழுகுரல்

சாலை ஓரமா ஒரு முதியவர் பாக்கவே ரொம்ப பாவமான நிலைமைல என்கிட்ட வந்து சில கேள்வி கேட்டார்  : உனக்கு உடம்பு சேரி இல்லனா யாரு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போவாங்க? நா சொன்ன அப்பா தன் கூட்டிட்டு போவாருனு.  உனக்கு வாழ்க்கைல வரக்கூடாத துன்பம் வந்தா யாரு வந்து சேரி பண்ணுவாங்க? இது என்ன கேள்வி என் அப்பா தான் சேரி பண்ணுவாரு. நீ கேட்டதை எல்லாம் யாரு வாங்கி கொடுப்பாரு?அப்பா தான் வாங்கி தருவாருனு சொன்னேன். இரவு நேரத்துல நீ படிக்கும் போது யாரு டீ வெச்சு தருவாங்க?அப்பா தான் வெச்சு தருவாரு. ஆனா இதுவே உன் அப்பாக்கு உடம்பு சேரி இல்லனா யாரு கூட்டிட்டு போவாங்க ?  அப்பாக்கு துன்பம் வந்தா யாருகிட்ட சொல்லுவாரு ? அவுரு ஆசைப்பட்டதை எல்லாம் யாரு வாங்கி தருவாரு ? அவுரு ராத்திரி பகல்னு பாக்காம வேல பாத்தபோது யாரு டீ வெச்சு குடுத்தாங்க ? உன்ன பத்தி யோசிக்கும் அப்பாவையும் கொஞ்சம் யோசிக்கணும்னு சொல்லிட்டு அவுரு இன்னொரு கருத்தையும் சொன்னாரு . நீ ஆசை பட்டதை எல்லாம் பாத்து பாத்து பண்ணுன உன் அப்பாவுக்கு பிற்காலத்துல நீ பண்ண வேண்டிய கடமையை பண்ணாம விட்டா உன் அப்பாவுக்கும் என் நிலைமை தானு புலபீட்டு அவு

காந்தியும் கஸ்தூரி பாயும்

                                  என்னுள் பாதியாய் வந்தவள் நீ உன்னை அடிமைப்பபடுத்த நான் நினைத்தேன் ஆனால் நீயோ உன் மௌனத்தால் என்னை அடிமைப்படித்தினாய் மெய்சிளிர்த்தேன் உன் பெருமையைக் கண்டு ஆயிரம் மக்கள் என் வார்த்தைக்கு செவி சாய்த்தபோதும் என் வார்த்தையில் உள்ள தவறை சுட்டிக்காட்டியவள் நீ நான் தேசப்பற்றால் என் வாழ்க்கையை நாட்டிற்காக அற்பணித்தபோதும் எம் கைக்கோற்க உன் அன்பை வெளிப்படுத்த வந்தாள் என்னுடன்.

தானம்

என் தோழியின் தாய்க்கு உடல் நிலை சரில்லாமல் போனதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மருத்துவரிடம் அவரின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொண்டோம்.காய்ச்சல் வந்ததால் அவரின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது என்று கூறினார்.மேலும் அவர் உடலில் இரத்தம் குறைவாக உள்ளத்தால்  இரு நாளுக்குள் இரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறினார்.அவரின் இரத்தம் வகைக்கு ஏற்ப இரத்தம் கிடைக்காததால் அந்த வகை இரத்தத்திற்காக அரும்பாடுபட்டோம்.மேலும் அருகில் உள்ள இரத்த வங்கியிலும் தேடி பார்த்தோம் ஆனால் கிடைக்கவில்லை.பின் ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அவரின் விமாண பயணத்தை இரத்து செய்து விட்டு இரத்தம் கொடுக்க வந்தார் என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்.தேவையான இரத்தம் கிடைத்ததால் அவரின் உடல் நிலை பாதுகாக்கபட்டது.அந்த நேரத்தில் என் மனதில் ஆழ்ந்த யோசனை போதுமான அளவு இரத்தம் உள்ளவர்கள் இரத்ததானம் செய்ய மறுப்பதாலும் இரத்த தானம் செய்ய நினைக்கும் பலருக்கு சில வரன்முறைகளாலும் இரத்த தானம் செய்ய முடியாமல் போகிறது.இதை தானம் என்று எண்ணாமல் பிற்காலத்தில் நமக்கே பயன்படும் என்று எண்ணி செய்யதால் பல உயிர்கள் காப்பாற்ற படலாம்.ஒருவரின் வழி  ந

முயற்சிசெய் தவறில்லை

என் பள்ளியின் அறிவிப்பு பலகையில் அந்த கலை போட்டிக்கான விதிமுறைகளை படித்தேன்.அதில் கலந்து கொள்ள மூன்று மொழிகள் அறிந்திருக்க வேண்டும் மேலும் அவர்களின் மதிப்பெண் சதவீதம் தொண்ணூறுக்கு மேல் இருந்தால் மட்டும் அவர்கள் அதற்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.நான் அதை படித்து விட்டு வருத்தப்பட்டேன் என்னால் அந்த போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை என்று.என் நண்பர்களும் அதே நிலையில் தான் இருந்தார்கள் ஆறுதல் கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இருந்த நிலை அது.எங்கள் திறமையை இந்த உலகிற்கு காட்ட அது ஒரு சிறந்த வாய்ப்பு .இந்த போட்டில் பங்கு பெற தான் இரண்டு வருட காலம் பயிற்சி செய்தோம்.ஆனால்  அப்போது தெரியவில்லை இப்படியொரு விதிமுறைகள் வைப்பார்கள் என்று.விதிமுறைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு எங்களால் முடியாவிட்டாலும் மனம் தவறாமல் அதற்கு விண்ணப்பித்தோம்.எங்கள் பள்ளியில் அந்த போட்டிக்கு விண்ணப்பித்தவர்கள் எங்கள் நண்பர்கள் குழு மட்டும் தான்.சில நாள் கழித்து அந்த போட்டிக்கான இறுதித்தேர்வுப் பெயர்கள் வந்தன.எங்கள் ஆசிரியர் அந்த கடிதத்தை எடுத்து படிக்க ஆரபித்தார்.அதில் என் நண்பன் ராம் பெயர்

பெற்றோர் கவனத்திற்கு!!

பிள்ளைகள் கேட்டதை வாங்கிக்குடும்கும் பெற்றோருக்கு .நீங்கள் உங்கள் செல்ல பிள்ளைகளுக்கு அவர்கள் விருப்பப்பட்டதை தர வேண்டும் என்பது தவறில்லை அனால் கேட்டவுடன் வாங்கிக்குடும் பொழுது அவர்களுக்கு மனதில் நாம் என்ன  கேட்டாலும் கிடைக்கும் என்ற எண்ணத்தை நாமே உருவாக்கி தருவது போல.அதன் பின் அவர்கள் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எந்த அளவுக்கும் துணிவார்கள்.பின் வருந்தி பயனில்லை.சில சமயங்களில் அவர்களை  வருத்தப்பட வைக்கும் செயல் பல நேரங்களில் நல்ல எதிர்காலத்தை தரும்.

யார் இவர்கள்?

ஒரு பாடல் படப்பிடிபிற்காக நானும் என் நண்பர்கள் குழுவும் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது.நாங்கள் குழுவுடன் சென்றோம்.நல்லபடியாக  சென்றடைந்து விட்டோம் .வந்த சில மணி நேரத்தில் அங்கு  சில இடங்களை சுற்றி பாக்கலாம் என்ற ஆர்வத்தில் பணம் மற்றும் கைபேசியை கூட எடுக்காமல் சென்று விட்டோம் நானும் என் நண்பனும்.நன்றாக சுத்தினோம்.சுற்றியதில் பசி அதிகம் ஆனது சரி விடுதிக்கு சென்று விடலாம் என்று நினைக்கும் பொது தான் தெரிந்தது நாங்கள் வழி தவறிவிட்டோம் என்று.மொழி தெரியாத ஊரில் எங்களுக்கு தெரிந்த ஒரே மொழி இசை மட்டும் தான்.நாங்கள்  இருந்த இடத்திற்கு அருகில் பாட்டு கசேரி நடத்திக்கொண்டு இருந்தார்கள்.எங்களுக்கும் தெரிந்த ஒரே மொழி இசை மட்டும் தான் திடிரென்று ஒரு யோசனை நாம் ஏன் பாட்டு பாடி நம் பசிக்கான பணத்தை திரட்ட கூடாது என்று யோசித்தோம்.நம் நண்பர்கள் கண்டிப்பாக நம்மை தேடி வருவார்கள்.ஆனால் அதுவரையும் பசிதாங்க முடியாது எனவே பாட ஆரபித்தோம் கூட்டம் வர ஆரம்பித்தது.அவரகள் எங்களை பாராட்டி சில காசுகளையும் கொடுத்தார்கள்.சில நொடிகளில் எங்கள் நண்பர்கள் எங்களை கண்டுபிடித்து விட்டார்கள்.அவர்களும் எங்களுடன் சேர்ந்து பாட ஆர

எது காதல்?

என் தாய் தன்னலமின்றி எனக்காக செய்யும் தியாகம் - அது காதல்  என் தந்தையின் அரவணைப்பு  மற்றும் அவரின் அன்பு - அது காதல்  என் சகோதரனுடன் போடும் ஆயிரம்  அன்பான சண்டைகள் - அது காதல்  என்  அண்ணனிடம் நான்  பார்த்த தந்தைப் பாசம் - அது காதல்  என் தங்கையிடம் நான் காட்டும்  தாய்க்கு நிகரான பாசம் - அது காதல்  என் அக்கா நான் இனிப்பை திருடுவேன்  என தெரிந்தும் மறுநாள் அங்கு இனிப்பை  வைப்பது - அது காதல்  என் தாத்தா பாட்டியிடம் குறும்பு  செய்து மாட்டிய பொழுது செல்லமாக  திட்டும் அழகு - அது காதல்

தன்னம்பிக்கை

  நாம் ஒரு செயலை செய்யும் பொழுது  ஆயிரம் தடங்கல் வரலாம் ஆனால் ஒரு போதும் நின்று விடாதே மாறாக சிந்தித்துப்பார் ஆயிரம் விந்தணுக்கள் மத்தியில் நான் பிறந்தேன் அது போல தான் ஆயிரம்  தடங்கல் வந்தாலும் அதை பாடமாய்  கொண்டு அதில் என்னால் முடிந்த வரை கற்று கொண்டு ஒரு நாள் நிச்சயம் நான் இந்த சமூகத்தில் நல்ல இடத்தை அடைவேன்.......