பெற்றோர் கவனத்திற்கு!!

பிள்ளைகள் கேட்டதை வாங்கிக்குடும்கும் பெற்றோருக்கு .நீங்கள் உங்கள் செல்ல பிள்ளைகளுக்கு அவர்கள் விருப்பப்பட்டதை தர வேண்டும் என்பது தவறில்லை அனால் கேட்டவுடன் வாங்கிக்குடும் பொழுது அவர்களுக்கு மனதில் நாம் என்ன  கேட்டாலும் கிடைக்கும் என்ற எண்ணத்தை நாமே உருவாக்கி தருவது போல.அதன் பின் அவர்கள் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எந்த அளவுக்கும் துணிவார்கள்.பின் வருந்தி பயனில்லை.சில சமயங்களில் அவர்களை  வருத்தப்பட வைக்கும் செயல் பல நேரங்களில் நல்ல எதிர்காலத்தை தரும்.

கருத்துகள்

  1. The Top 5 Online Casino - KDAT
    If you want to go to the Top 5 1xbet korean casinos kadangpintar and play online casino games choegocasino for real money, you must be a poker enthusiast and are interested in

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்று என் தாய் இன்று உன் தாய்

தலைநிமிர்ந்து சொல் தமிழன் என்று