அன்று என் தாய் இன்று உன் தாய்

சிறு வயதில் சகோதர சகோதரியிடம் அவள் என்  அம்மா, எனக்கும் மட்டும் தான் என்று கூறி சண்டையிட்டோம். அவள் எங்கு சென்றாலும் முந்தானை பிடித்து நடந்தோம்.
ஆனால் இன்றோ அம்மாவை நீ உன் வீட்டில் வைத்துக்கொள் என்று மாறி மாறி காரணம் சொல்லி மறுத்து கொண்டிருக்கிறோம்.

இன்றும் சிலர் தான் தாய் தந்தை ஆகா என்றோ ஒரு நாள் மாறுவோம் என்பதை ஏனோ மறந்தனர்.
காலம் கனிய காத்திருப்போம்......





 உனக்காக வாழும் சுயநலமற்ற உறவு பெற்றோர்கள் ......


 மறவாதே உன் பிள்ளைகள் உன்னை கவனிக்கிறார்கள்.......

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெற்றோர் கவனத்திற்கு!!

தலைநிமிர்ந்து சொல் தமிழன் என்று